Latest topics
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
தமிழே . . .
Page 1 of 1
தமிழே . . .
தமிழே . . .
தாயெனும் அன்புள்ளம் பாசத்தோடு
எடுத்துரைத்த உயிர் மொழியே . . .
காலம் கடந்து உயர்ந்து நிற்கும்
செம்மொழியே ! தமிழ் மொழியே !
முத்தமிழே அதை சொல்லும் முகத்தமிழே . . .
என்னிசை கலைத் தமிழே . . .
நிஜ உலகில் நிகழ்வுகளை
இன்னிசையாய் உணர்த்தும்
இயல் இசை நாடகத் தமிழே . . .
வானுயர்ந்த வள்ளுவனின் வாய்த்தமிழே . . .
புராணங்களில் உயர் இராமாயணத்தை
உலகம் உணரச் செய்த
கம்பன் கைத்தமிழே . . .
கலை உலகில் பலர் மெச்சும் என் கவித் தமிழே . . .
கவிஞர்களை பரிணமிக்க வைத்த
நம் உயிர்த் தமிழே . . .
உயிரையும் மெய்யையும் இணைத்து
உயிர்மெய்யாய் உலவும் உணர் தமிழே . . .
உலகின் பாரம்பரியம் காக்கும் பைந்தமிழே . . .
ஜனனம் உணர்ந்து வாய் திறந்து
உலவும் கன்னித் தமிழே . . .
என் தமிழே . . . என் மெய் சிலிர்க்க செய்த செந்தமிழே . . .
தமிழினம் காக்க வந்த தன் மானத் தமிழே . . .
உன்னை எழுத்து பிறழாமல் காத்தால் நீ இனியவளே . . .
நீ வளர்க . . . நாங்கள் வாழ . . .
என்றும் அன்புடன்
கந்தவேல் கவிதைக்காக . . .
தாயெனும் அன்புள்ளம் பாசத்தோடு
எடுத்துரைத்த உயிர் மொழியே . . .
காலம் கடந்து உயர்ந்து நிற்கும்
செம்மொழியே ! தமிழ் மொழியே !
முத்தமிழே அதை சொல்லும் முகத்தமிழே . . .
என்னிசை கலைத் தமிழே . . .
நிஜ உலகில் நிகழ்வுகளை
இன்னிசையாய் உணர்த்தும்
இயல் இசை நாடகத் தமிழே . . .
வானுயர்ந்த வள்ளுவனின் வாய்த்தமிழே . . .
புராணங்களில் உயர் இராமாயணத்தை
உலகம் உணரச் செய்த
கம்பன் கைத்தமிழே . . .
கலை உலகில் பலர் மெச்சும் என் கவித் தமிழே . . .
கவிஞர்களை பரிணமிக்க வைத்த
நம் உயிர்த் தமிழே . . .
உயிரையும் மெய்யையும் இணைத்து
உயிர்மெய்யாய் உலவும் உணர் தமிழே . . .
உலகின் பாரம்பரியம் காக்கும் பைந்தமிழே . . .
ஜனனம் உணர்ந்து வாய் திறந்து
உலவும் கன்னித் தமிழே . . .
என் தமிழே . . . என் மெய் சிலிர்க்க செய்த செந்தமிழே . . .
தமிழினம் காக்க வந்த தன் மானத் தமிழே . . .
உன்னை எழுத்து பிறழாமல் காத்தால் நீ இனியவளே . . .
நீ வளர்க . . . நாங்கள் வாழ . . .
என்றும் அன்புடன்
கந்தவேல் கவிதைக்காக . . .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
31st December 2016, 8:56 pm by தமிழ் அரங்கம்
» மீண்டும் வருகிறேன்
31st December 2016, 8:20 pm by தமிழ் அரங்கம்
» * * * அம்மா * * *
21st June 2016, 11:30 pm by தமிழ் அரங்கம்
» மதியும் விதியும் (கவிதை)
22nd December 2015, 8:06 am by kirikasan
» யாதுமாகிய நீயே தாயே !
21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்
» பாசத்தாலே . . .
21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்
» விரைவில் . . .
21st December 2015, 5:48 pm by தமிழ் அரங்கம்
» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
17th June 2014, 5:34 pm by தமிழ் அரங்கம்
» தீபாவளி
3rd November 2013, 7:56 pm by தமிழ் அரங்கம்
» இது தீபாவளிக்காக . . .
3rd November 2013, 7:10 pm by தமிழ் அரங்கம்
» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
12th January 2013, 8:58 pm by தமிழ் அரங்கம்
» நல்வாழ்த்துக்கள்
23rd October 2012, 1:10 pm by தமிழ் அரங்கம்
» நடிகை . . .
26th August 2012, 1:40 pm by தமிழ் அரங்கம்
» தப்பித்து வந்தவனின் மரணம்.
14th August 2012, 1:05 pm by தமிழ் அரங்கம்
» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
7th August 2012, 1:45 pm by தமிழ் அரங்கம்
» தமிழே . . .
28th July 2012, 3:56 pm by தமிழ் அரங்கம்
» தேசப் பிதா
23rd June 2012, 1:03 pm by தமிழ் அரங்கம்
» வணக்கம் . . . நன்றி . . .
15th June 2012, 4:57 pm by தமிழ் அரங்கம்
» காத்திருப்பேன் . . .
9th June 2012, 11:10 pm by தமிழ் அரங்கம்
» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்
5th June 2012, 10:10 pm by தமிழ் அரங்கம்