Latest topics
Similar topics
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை தமிழ் அரங்கம் வரவேற்கிறது
கருவறை கண்ட நான் கல்லறையில் . . .
2 posters
Page 1 of 1
Re: கருவறை கண்ட நான் கல்லறையில் . . .
அன்பு தம்பிக்கு வணக்கம்
உங்கள் வாழ்த்துக்களுக்கும்
ஆதரவான வார்த்தைகளுக்கும்
நன்றி
அன்புடன் தமிழ் அரங்கம்
உங்கள் வாழ்த்துக்களுக்கும்
ஆதரவான வார்த்தைகளுக்கும்
நன்றி
அன்புடன் தமிழ் அரங்கம்
Re: கருவறை கண்ட நான் கல்லறையில் . . .
உள்ளம் உருகும் அளவிற்கு இதுபோன்ற கவிதையை எவருமே தந்ததில்லை/இதுபோன்ற கவிதையாலே இமயம் போல் உயர்ந்து நின்றேர்
கருவறை கண்ட நான் கல்லறையில் . . .
கருவறை கண்ட நான் கல்லறையில் . . .
காதல் என சொல்வோருக்கு
காதலை என தாயின் கருவறையிலிருந்து
கண்ட நான் சொல்வது - இது
கருவறை எனும் இருள் தந்த சுகம் தனை
உலகம் எனும் மேடை எனக்கு
உள்ளம் உருகும் அளவிற்கு தந்ததில்லை
நான் காதல் மேல் கொண்ட மோகத்தை - என்
நா வறண்டு போனாலும் சொல்லி மாளாது
இது வரை நான் கண்ட காதலை
இதமாக சொல்ல நினைத்திருந்த
இளம் காலை வேளை
இந்த காளை - தன் மனம் மறந்து
பிறர் சுகம் காண தன் சுகம் தொலைத்து
பின் நின்றோர் வாழ நல் வழி வகுத்தேன்
கருவறை தந்த சுகத்தை இந்த பூவுலகம்
கண்ணிற்கு காட்டவில்லை - எண்ணிப்பார்த்தேன்
இனி இந்த இதயத்திற்கு
இதம் தருவது எதுவென யோசித்திருந்தேன்
மின்னலென என் நெஞ்சில் மின்னியது
மின்சாரம் போல் என் மூளை சொல்லியது
கருவறை தந்த சுகம் உனக்கு
கல்லறையிலாவது கிடைக்கட்டும் என்று . . .
சட்டென்று நோக்கினேன்
சகலமும் நிசப்தமானது
இது தான் வாழ்வின் நிலை என உணர்ந்தேன்
இமயம் போல் உயர்ந்து நின்றேன் . . .
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
காதல் என சொல்வோருக்கு
காதலை என தாயின் கருவறையிலிருந்து
கண்ட நான் சொல்வது - இது
கருவறை எனும் இருள் தந்த சுகம் தனை
உலகம் எனும் மேடை எனக்கு
உள்ளம் உருகும் அளவிற்கு தந்ததில்லை
நான் காதல் மேல் கொண்ட மோகத்தை - என்
நா வறண்டு போனாலும் சொல்லி மாளாது
இது வரை நான் கண்ட காதலை
இதமாக சொல்ல நினைத்திருந்த
இளம் காலை வேளை
இந்த காளை - தன் மனம் மறந்து
பிறர் சுகம் காண தன் சுகம் தொலைத்து
பின் நின்றோர் வாழ நல் வழி வகுத்தேன்
கருவறை தந்த சுகத்தை இந்த பூவுலகம்
கண்ணிற்கு காட்டவில்லை - எண்ணிப்பார்த்தேன்
இனி இந்த இதயத்திற்கு
இதம் தருவது எதுவென யோசித்திருந்தேன்
மின்னலென என் நெஞ்சில் மின்னியது
மின்சாரம் போல் என் மூளை சொல்லியது
கருவறை தந்த சுகம் உனக்கு
கல்லறையிலாவது கிடைக்கட்டும் என்று . . .
சட்டென்று நோக்கினேன்
சகலமும் நிசப்தமானது
இது தான் வாழ்வின் நிலை என உணர்ந்தேன்
இமயம் போல் உயர்ந்து நின்றேன் . . .
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
31st December 2016, 8:56 pm by தமிழ் அரங்கம்
» மீண்டும் வருகிறேன்
31st December 2016, 8:20 pm by தமிழ் அரங்கம்
» * * * அம்மா * * *
21st June 2016, 11:30 pm by தமிழ் அரங்கம்
» மதியும் விதியும் (கவிதை)
22nd December 2015, 8:06 am by kirikasan
» யாதுமாகிய நீயே தாயே !
21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்
» பாசத்தாலே . . .
21st December 2015, 5:51 pm by தமிழ் அரங்கம்
» விரைவில் . . .
21st December 2015, 5:48 pm by தமிழ் அரங்கம்
» சாவரம் பெற்று உயிர்த்தெழும் ஜீவன்.
17th June 2014, 5:34 pm by தமிழ் அரங்கம்
» தீபாவளி
3rd November 2013, 7:56 pm by தமிழ் அரங்கம்
» இது தீபாவளிக்காக . . .
3rd November 2013, 7:10 pm by தமிழ் அரங்கம்
» இவள் . . . (இவளுக்கு மட்டும் ஏன் ?)
12th January 2013, 8:58 pm by தமிழ் அரங்கம்
» நல்வாழ்த்துக்கள்
23rd October 2012, 1:10 pm by தமிழ் அரங்கம்
» நடிகை . . .
26th August 2012, 1:40 pm by தமிழ் அரங்கம்
» தப்பித்து வந்தவனின் மரணம்.
14th August 2012, 1:05 pm by தமிழ் அரங்கம்
» நவீனத்தின் பிசாசு முகங்கள்!
7th August 2012, 1:45 pm by தமிழ் அரங்கம்
» தமிழே . . .
28th July 2012, 3:56 pm by தமிழ் அரங்கம்
» தேசப் பிதா
23rd June 2012, 1:03 pm by தமிழ் அரங்கம்
» வணக்கம் . . . நன்றி . . .
15th June 2012, 4:57 pm by தமிழ் அரங்கம்
» காத்திருப்பேன் . . .
9th June 2012, 11:10 pm by தமிழ் அரங்கம்
» தமிழ் அரங்கத்தின் அறிவிப்புகள்
5th June 2012, 10:10 pm by தமிழ் அரங்கம்